6182
கோவை கோனியம்மன் கோவிலில் திருடிவிட்டு, பேருந்தில் ஏறி மதுரை வழியாக தேனிக்குச் சென்ற திருடனை, அவனது தோளில் கிடந்த துண்டை அடையாளமாக வைத்து ,50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை பின்தொடர்ந்து சென்று த...

1892
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக பீகார் மாநில இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்க...

5413
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் 4 ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட...

2460
சென்னை பள்ளிக்கரனையில் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை, நான்கு மாத முயற்சிக்கு பின்னர் கொல்கத்தாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புனித தோமையார் ...

2691
நாமக்கல் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் காரில் இருந்து 20 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சுல்தான்பேட்டை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவர் கடந்த மாதம்...

2394
திருச்சி மாவட்டம் முசிறியில் ராணுவ வீரரின் மனைவியின் தாலி செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர். பேரூர் குடித்துறை கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் நீலமேகம், காஷ்மீரில் எல்...

2501
சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சேலம் சீரகப்பாடி அரியலூர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை...



BIG STORY